பாண்டி, மாயாண்டி குடும்பத்தார் ஆகிய படங்களை இயக்கிய ராசு மதுரவன், நாடோடிகள் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் ஆகிய இருவரும் இணைந்து, ஷகோரி...
பாண்டி, மாயாண்டி குடும்பத்தார் ஆகிய படங்களை இயக்கிய ராசு மதுரவன், நாடோடிகள் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் ஆகிய இருவரும் இணைந்து, ஷகோரிப்பாளையம்’ என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஹரீஷ், ராமகிருஷ்ணன், விக்ராந்த், ரகுவண்ணன், புதுமுகம் பிரகாஷ் ஆகிய 5 பேரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.
பூங்கொடி, சுவாசிகா, ஜாகர்தி அகர்வால் ஆகிய மூன்று பேரும் கதையின் நாயகிகளாக வருகிறார்கள். இவர்களுடன் சிங்கம்புலி, ஜெகன்நாத், ரவிமரியா, நந்தா பெரியசாமி, மனோபாலா, ராஜ்கபூர் ஆகிய 6 டைரக்டர்களும் நடித்து இருக்கிறார்கள். பாலபரணி ஒளிப்பதிவு செய்ய, சபேஷ்-முரளி இசையமைக்கிறார்கள். கதை-திரைக்கதை-வசனம்-டைரக்ஷன்: ராசு மதுரவன்.
குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் படம் தயாராகி இருக்கிறது.
Comments
Post a Comment